விநாயகர் ஊர்வலத்தில் நடந்த பெண் மானபங்க காட்சியால் பரபரப்பு!!

606

mumbai

மும்பையில் விநாயகர் ஊர்வலத்தின் போது பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டதை பத்திரிகை ஒன்று வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து விசர்ஜனம் நடந்தது. இதில் ஊர்வலத்தின் போது இளம் பெண் ஒருவரை வாலிபர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதும் அப்பெண் மேலாடையை அவிழ்த்து மானபங்கம் செய்த வக்கிர காட்சி வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டார்.
மேலும் டெல்லியை போல மும்பையில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்