வவுனியா சுந்தரபுரம் அ.த.க பாடசாலை ஆரம்பப்பிரிவு மாணவிகள் மாகாண சித்திர போட்டியில் முதலிடம்!

1023
வவுனியா சுந்தரபுரம் அதக பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவிகளான தரம் இரண்டைச் சேர்ந்த செல்வி.ந.பவிஷாலினி, தரம் மூன்றைச் சேர்ந்த செல்வி தி.ஜதுஷா ஆகிய இரு மாணவிகளும் 16.10.2017 கிளிநொச்சி பரந்தனில் நடைபெற்ற வடக்கு மாகாண சித்திரப் போட்டியில் முதலிடம் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் திரு.செ.யேசுநேசன், சித்திரப் பாட ஆசிரியர் பாலகுமார், வகுப்பாசிரியர்களான திருமதி.த.சுவேந்திரன் மற்றும் திருமதி ஜெ.இந்திரகுமார், பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.