கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாய்ந்தமருதில் கழிவகற்றும் வாகனமொன்றிட்கு அடையாளம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இது வரையில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”10″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]






