வவுனியாவில் 10 பேருக்கு சமாதான நீதவான்களுக்கான நியமனம் வழங்கிவைப்பு!!

1251

 

வன்னி மாவட்டத்திலுள்ள 10 பேருக்கு இன்று மாலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனினால் அவரது அலுவலகத்தில் வைத்து இந்நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சாமதான நீதவான்களாகவும் அகில இலங்கை சமாதான நீதவான்களாகவும் ஒரு பெண் உட்பட 10பேருக்கு இன்று இந்நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.