தங்கொடுவ – மெடிகொடுவ பிரதேசத்தில் குழந்தை ஒன்று வீட்டின் பின்புறமாக உள்ள குழி ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. நேற்று காலை குறித்த குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. ஒருவருடமும் 9 மாதங்களுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழந்தை ஒன்று வீட்டின் பின்புறமாக உள்ள குழி ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. நேற்று காலை குறித்த குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. ஒருவருடமும் 9 மாதங்களுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





