வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

764

வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை வெள்ளிக்கிழமை, வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும், அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும்,

அனைத்து அதிபர்களையும் கேட்டுக்கொள்வதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,