இலங்கையில் அதிசய தாவரம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அஹங்கம, இப்பாவல பிரதேசத்தில் இதுவரை இனங்காணப்படாத மிளகு செடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மிளகு அசாதாரண தோற்றத்தினை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பனியூர் என்ற மிளகு வகைகளுக்கு சொந்தமாக இந்த மிளகு 298 பச்சை மிளகு விதைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் சாதாரண மிளகில் கிட்டத்தட்ட 90 விதைகள் மாத்திரமே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





