மகிந்தவின் தோல்வியையடுத்து தலைமுடி வளர்த்த இளைஞன் தற்போது செய்த காரியம்!!

555

 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞனொருவன் தலைமுடி மற்றும் தாடியை வளர்த்து வந்துள்ளார்.

கடந்த வாரம் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவிப் பிரமாணம் செய்த பின்னர் குறித்த இளைஞன் தனது தலைமுடியை வெட்டி மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தானம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.