வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாள்!

1470

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின்  மூன்றாம்  நாள்  நேற்று  10.11.2018   சனிக்கிழமை  இடம்பெற்றது .

காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  உள்வீதி  வலம்  வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின் போது  பெருமளவிலான  கந்தசஷ்டி  விரதமிருக்கும் அடியார்கள்  கலந்து கொண்டனர்.

மாலையில் வசந்தமண்டப பூஜையின்  பின் முருகபெருமான்  உள்வீதி வெளிவீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.