தேசிய இளைஞர் சேவை மன்றமும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும் வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழில் சந்தை இன்று நவம்பர் மாதம் 27ம் திகதி காலை 09 மணி முதல் மாலை 02 மணிவரை குருமன்காடு கலைமகள் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தொழில் தேடும் இளைஞர்கள் இச் சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.





