கணவர் மனைவியின் அதிர்ச்சிகர செயல்!!

935

அதிர்ச்சிகர செயல்

அனுராதபுர காவற்துறை, நியாயமற்ற முறையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்து கணவர் மனைவி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவற்துறை நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மரம் ஒன்றில் ஏறி இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கணவர் மற்றும் மனைவி அனுராதபுரம் ஷாவத்திபுர – மொரகொட பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.