யானையுடன் நடித்தபோது ஆரவ்விற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

643

நடிகர் ஆரவ்

நடிகர் ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோலோ ஹீரோவாக நடித்துவரும் படம் ராஜபீமா. இந்த படத்தின் ஷூட்டிங் பல மாநிலங்களில் காட்டு பகுதிகளில் நடந்துள்ளது.

ஷூட்டிங் நடத்தும்முன்பு ஆரவ் யானையுடன் பழகினாலும் ஷூட்டிங் நடக்கும்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் யானை ஆரவ்வை தூக்கி வீசிவிட்டதாம்.

அதுமட்டுமின்றி காட்டுப்பகுதிகளில் ஷூட்டிங் நடத்தும் போது வழுக்கும் பாறைகள் பெரிய தலைவலியாக இருந்ததாக இயக்குனர் கூறியுள்ளார்.