கோர விபத்து
தொடங்துவ பாலத்தின் அருகில் சிற்றூர்ந்தொன்று தொடருந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து காரணமாக கடலோர தொடருந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.






