சுவிஸ்லாந்தில் யாழ் இளைஞன் பரிதாப ம ரணம்!!

571

யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிட்சர்லாந்தில் நாட்டின் சொலதூன் மாநிலத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசித்துவரும் தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட சயந்தன் எனப்படும் இளைஞன் கிட்டதட்ட இரண்டு வருடங்களாக சுவிஸ் நாடில் அகதி தஞ்சம்கோரிய நிலையில் தற்காலிக குடியுரிமை பெற்று வசித்து வந்துள்ளார்.

இன் நிலையில் நண்பர்களுடன் அருகில் இருந்த நீர்த்தேக்கம் ஒன்றில் நேற்று முன் தினம் நீராட சென்ற வேளையில் நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி உ யிரிழந்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் உ டலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.