தந்தைக்கு நேர்ந்த கதி

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் விசேட விருந்தினர் பகுதியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவிஷ்க பெர்ணான்டோவின் தந்தை தி டீரென மய ங்கி விழுந்துள்ளார்.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் விசேட விருந்தினர் பகுதியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவிஷ்க பெர்ணான்டோவின் தந்தை தி டீரென ம யங்கி வி ழுந்துள்ளார். போட்டியை பார்ப்பதற்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தந்தை ம யங்கி வி ழுந்த போது ஆட்டமிழக்காமல் அவிஷ்க பெர்னாண்டோ 61 ஓட்டங்களை பெற்றிருந்தார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக போட்டி தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




