போ ராட்டக்களத்தில்..

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி யாழில் போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் ப தற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். சாவகச்சேரி நகரசபை மண்டபத்திற்கு முன்பாகவுள்ள கேட்போர் கூடத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் குறித்த போ ராட்டம் தொடர்ந்து வருகிறது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை சேர்ந்தவர்களே இந்த போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு நேரில் சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் போ ராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே ம ண்ணெண்ணெய் ஊற்றி தீ மூ ட்டிக் கொள்ள முயற்சிக்கப்பட்ட நிலையில் ப தற்றம் ஏற்பட்டுள்ளது.




