வெளிநாடு ஒன்றில் க ணவனை கொ டூரமாக வெ ட்டிய இலங்கைப் பெண்!!

445

வெளிநாடு ஒன்றில்..

மலேசியாவில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனை, இலங்கை சேர்ந்த ம னைவி கொ டூரமாக க த்தியால் வெ ட்டியுள்ளார். இந்த சம்பவம் நேற்று அதிகாலையில் அவர்களின் வாடகை வீட்டில் இடம்பெற்றுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் தா க்கு தலால் இலங்கையை சேர்ந்த நபரே ப டுகா யம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு ப யன்படுத்தப்பட்ட க த்தியை பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

ப லத்த கா யங் களுக்குள்ளான நபரின் மனைவியை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அவரும் இலங்கை பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கா யங்களு க்குள்ள கணவன் மிகவும் ஆ பத்தான நிலையில் Raja Permaisuri Bainun வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். த ண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 மற்றும் உள்நாட்டு வ ன்முறைச் சட்டம் 1994 இன் பிரிவு 18 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.