இலங்கையில் சிக்கிய அதிசயம் : வர்த்தகருக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்!!

588

இலங்கையில் சி க்கிய அ திசயம்

இலங்கையில் அதிசயிக்கத்தக்க வகையில் க ருங்கல் கு வாரியில் இ ரத்தின க ற்கள் அடங்கிய க ல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலங்கொட நகரை அண்மித்த பகுதியிலுள்ள க ருங்கல் கு வாரியில் உ டைந்து வந்த பகுதி ஒன்றில் அபரேஸ் ரக 1200 இ ரத்தின கற்கள் ஒ ட்டப்பட்டிருந்த கல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் 12 வருடங்களாக இ ரத்தின கல் விற்பனையில் ஈடுபடும் ஜோர்ஜ் என்பவருக்கு இந்த இ ரத்தின கல் கிடைத்துள்ளது. இந்தக் கல் 456 கிராம் நிறையுடையது. மிகவும் அழகானது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாக க ங்கைகள் மற்றும் சு ரங்கங்களிலேயே இ ரத்தின க ற்களை மீட்க முடியும். எனினும் பா ரிய க ருங்கல் கு வாரியில் இவ்வாறான கல் ஒன்று கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த இ ரத்தன கற்கள் அடங்கிய கல்லின் அடுத்த பக்கத்தில் க ருங்கல் து ண்டு ஒன்றே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.