வெளிநாட்டிற்கு காதலனை பார்க்க சென்ற இளம் பெண் எடுத்த முடிவு : பெற்றோருக்கு காத்திருந்த அ திர்ச்சி தகவல்!!

318

இளம் பெண்

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலனை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்ற நிலையில், அவர் எடுத்த முடிவுவைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் Ciyani Benny. இவர் டெல்லியில் இருக்கும் Jesus and Mary College-ல் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய இவர், அதன் பின் வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர் மகள் கா ணாமல் போய்விட்டதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பின் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் அவர் வெளிநாட்டிற்கு சென்றிருக்க கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் விமானநிலையத்தில் இருக்கும் சிசிடிவி கமெராவை பார்த்த போது, அவர் விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு தன்னுடைய காதலனை பார்ப்பதற்காக சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதோடு அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். கிறிஸ்டியனான இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதைக் கண்டு பெற்றோர் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட அவர், அபுதாபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எனக்கு இஸ்லாம் மதம் பிடித்திருக்கிறது, நான்காவே எனது விருப்பத்தின் பேரில் இதை செய்தேன், காதலுக்காகவே(காதலர் இஸ்லாமியர் கேரளாவை சேர்ந்தவர்) என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

மாணவிக்கும் 18 வயதிற்கு மேல் ஆகிவிட்டதால், அவர் தனாக எந்த முடிவும் எடுக்க உரிமை உள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி Ciyani Benny-யின் அறையை பொலிசார் சோதித்து பார்த்த போது, அங்கு நிறைய இஸ்லாம் புக்குகள் இருந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.