மின்சாரம் தாக்கி இரண்டு பேர் ப லி!!

470

மின்சாரம் தாக்கி..

அம்பாறை-மஹாஓய வாகஸ்பிடிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உ யிரிழந்துள்ளனர். குறித்த நபர்கள் இருவரும் நேற்று மாலை கால்நடைகளை அழைத்து வர சென்றபோதே இவ்வாறு மின்சாரம் தா க்கியுள்ளது.

இந்த பிரதேசத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோள சாகுபடியை பாதுகாப்பதற்காக, அங்கு பொருத்தப்பட்டுள்ள மின்சார வேலிகளிலுள்ள மின்சாரம் தா க்கியே குறித்த நபர்கள் உ யிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உ யிரிழந்த நபர்கள் வாகஸ்பிடிய பிரதேசத்தில் வசித்து வருபவர்களென்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹாஓய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்