பா லியல் புகாரால் உ யிருடன் எ ரித்துக் கொ ல்லப்பட்ட மா ணவி வழக்கில் 16 பேருக்கு ம ரண த ண்டனை!!

627

வங்கதேசத்தில்..

வங்கதேசத்தில் ப ள்ளி மா ணவியை உயிருடன் எ ரித்துக் கொ லை செய்த 16 பேருக்கு ம ரண த ண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வங்கதேசம் நாட்டை சேர்ந்த நுஸ்ரத் ஜஹான் என்கிற 19 வயது மாணவி, தன்னுடைய வீட்டில் இருந்து சுமார் 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

இவர் கடந்த மார்ச் 27ம் திகதியன்று பள்ளி தலைமை ஆசிரியர் தன்னிடம் பா லியல் அ த்துமீற லில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் புகார் தெரிவித்தார். அதனை வழக்காக பதிவு செய்த பொலிஸார், “இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை” என நுஸ்ரத்தை அ தட்டி மு கத்தில் வைத்திருந்த கையை எடுக்குமாறு கூறி வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அப்போது சில பள்ளி மாணவர்கள், நுஸ்ரத் மீது தான் த வறு உள்ளது எனவும், தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் போ ராட்டம் நடத்தினர்.

இதனால் மாணவி, பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே மு டங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இறுதி தேர்வு நடந்த சமயத்தில் தன்னுடைய சகோதரனை துணைக்கு அழைத்துக்கொண்டு நுஸ்ரத் பள்ளிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு நுஸ்ரத் மட்டும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, அவருடைய சகோதரன் வெளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.

உள்ளே சென்ற நுஸ்ரத்தை திடீரென சூழ்ந்துகொண்ட சிலர், க டுமையாக தா க்கி மாடிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நின்றுகொண்டிருந்த சில மாணவிகள் அவருடைய கைகளை க ட்டி, உ டலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவை த்துள்ளனர்.

80 சதவிகித கா யங்களுடன் அங்கிருந்து தப்பிய மாணவி, இ றந்துவிடுவதற்குள் தன்னுடைய சகோதரனின் செல்போனில் ம ரண வா க்குமூலம் கொடுத்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஏப்ரல் 10ம் திகதியன்று ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இதற்கிடையில் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பா திக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் கு ற்றவாளிகளுக்கு க டுமையான த ண்டனை வாங்கி கொடுப்பதாகவும் உறுதி கொடுத்தார். இந்த நிலையில் வழக்கின் மீதான இறுதிக்கட்ட வி சாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கு ற்றவாளிகள் 16 பேருக்கு ம ரண த ண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.