கிளிநொச்சியில் வாகன விபத்து : உயிர் தப்பினார் சாரதி!!

605

வாகன விபத்து

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இன்று பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பயணித்த கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது வாகனத்தில் பயணித்த வாகன சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு