சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் திடீர் ம ரணம்!!

458

பல்கலைக்கழக மாணவன்

சப்ரகமுவ பல்கலைக்கழத்தின் புவி இயற்பியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் திடீர் நோ ய்வாய்ப்பட்டு உ யிரிழந்துள்ளார். பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் உ யிரிழந்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நிவன்க இஷான் என்ற வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். கடந்த 2ஆம் திகதி மாலை இந்த மாணவன் ம யங்கி விழுந்துள்ளார். இதன் காரணமாக பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவனின் நிலைமை தீவிரமடைந்தமையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளளார். இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சப்ரகமுவ பல்கலைக்கழத்தை சேர்ந்த மற்றுமொரு மாணவி டெங்கு நோயினால் உ யிரிழந்திருந்தார்.