உழவு இயந்திரம்

யாழ்.மாவட்டத்தின் தீவுப்பகுதி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ச ட்டவி ரோத மணல் அகழ்வு நடவடிக்கை காரணமாக மு ரண்பாடு தோன்றியுள்ளது.

யாழ்.சாட்டி மண்கும்பான் பகுதியில் நேற்றைய தினம் பொதுமக்களுக்கும் மணல் அ கழ்வில் ஈடுபடுவோருக்குமிடையில் மு ரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது மூ வருக்கு கா யம் ஏற்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் ஒன்றும் அப்பகுதி ம க்களால் தீ யிட்டுக் எ ரிக்கப்பட்டுள்ளது. கா யங்களுக்குள்ளானோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.




