இளம் பெண்

12 ஆண்டுகளுக்கு முன் பா லியல் வ ன்புண ர்வுக்குள்ளாக்கப்பட்டு கொ லை செய்யப்பட்ட இளம் பெ ண்ணின் ச டலம் மீண்டும் தோ ண்டி எடுக்கப்பட்டு பி ரேத ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி இரவு விஜயவாடா அருகே இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பெ ண்கள் விடுதியின் கு ளியலறையில், 19 வயதான மாணவி ஆயிஷா மீரா என்பவரின் உ டல், ர த்தக் க றையுடன் பல கு த்துக் கா யங்களுடன் காணப்பட்டது.

இந்த ச ம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்ட பொ லிஸார், 2008 ஆம் ஆண்டில், செல்போன் கொ ள்ளை வழக்கில் கை து செய்யப்பட்ட சத்யம் பாபு என்கிற இளைஞர் கொ லைக் கு ற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறினர். இதனையடுத்து விஜயவாடாவில் உள்ள மஹிலா நீதிமன்றம், செப்டம்பர் 10, 2010 அன்று, சத்யம் பாபுவுக்கு ஆ யுள் த ண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் ஆயிஷாவின் குடும்பத்தினர், கு ற்றவா ளியைக் கா ப்பாற்றுவதற்காக கு ற்றம் நடந்த இடத்திலிருந்து ஆ தாரங்களை அ ழித்துவிட்டு அ ப்பாவியை கை து செய்திருப்பதாக கு ற்றம்சாட்டினர். மேலும், அப்போதைய அமைச்சரின் உறவினர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த கு ற்றத்தில் ஈடுபட்டதாக கூறினர்.

இதற்கிடையில் மே ல்முறையீட்டு மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், 2017 ஆம் ஆண்டில் த லித் இ ளைஞரான சத்யம் பாபுவை விடுவித்தது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மீது ந டவடிக்கை எடுக்கவும் உத் தரவிட்டது.

இதையடுத்து, புதிய வி சாரணை நடத்த மாநில அரசு, சிறப்பு வி சாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. எஸ்ஐடியின் வி சாரணையை உயர் நீதிமன்றம் மேற்பார்வையிட்டது. இருந்தபோதிலும் இந்த வ ழக்கு தொடர்பான அனைத்து பதிவுகளும் வி சாரணை நீதிமன்றத்தால் அ ழிக்கப்பட்டன.

எஸ்ஐடி விசாரணையை நடத்திய விதம் குறித்து அ திருப்தி தெரிவித்த நீதிமன்றம், 2018 நவம்பரில் இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைத்தது. வழக்கு தொடர்பான பதிவுகளை அ ழிப்பது குறித்து வி சாரணை நடத்தவும் அந்த நிறுவனத்திற்கு உ த்தரவிடப்பட்டது. வி சாரணை நீதிமன்றத்தின் சில ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த த டயவியல் நிபுணர்கள் குழு ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் தெனாலி நகரில் உள்ள க ல்லறையில் பி ரேத ப ரிசோதனை செய்தது. சிபிஐ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செவ்வாய்க்கிழமை அதிகாலை உ டல் வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையில், ஆந்திராவின் திஷா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் முதல் வழக்கு இதுவாக இருப்பதை உறுதி செய்யுமாறு ஆயிஷாவின் தாய் ஷம்ஷாத் பேகம் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பா லியல் வ ன்மு றையில் ஈ டுபடுபவர்களுக்கு ம ரண த ண்டனை வழங்குவதற்கான மசோதாவை மாநில சட்டமன்றம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது. அந்த மசோதா, வி சாரணை மற்றும் வி சாரணையை முடிக்க வேண்டிய காலமாகவும் 21 நாட்களை நிர்ணயித்தது. ஷம்ஷாத் பேகம் சனிக்கிழமையன்று ஊடகவியலாளர்களிடம் கூறுகையில்,

கடந்த 12 ஆண்டுகளில் காவல்துறை மற்றும் முழு வி சாரணை அமைப்பிலும் நம்பிக்கையை இழந்ததாக கூறினார். இந்த மாத தொடக்கத்தில் கொ லை செய்யப்பட்ட பிரியங்கா வழக்கில், பொலிஸ் நடவடிக்கைக்கு ஆதரவளித்த ஷம்ஷாத் பேகம், விரைவான நீதியை உறுதிப்படுத்த மற்ற வழக்குகளில் ஏன் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை..?

“நிர்பயா சட்டம் இருந்தது, இப்போது திஷா சட்டம் உள்ளது. ஆனால் ஏன் ஆயிஷா சட்டம் அல்லது ஆசிஃபா சட்டம் இல்லை” என்று கேள்வியெழுப்பினார். மேலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் நீதி வழங்கப்படுகிறது.

இது பணக்காரர்களுக்கும் சக்திவாய்ந்தவர்களுக்கும் மட்டுமே. அதே சமயம் எங்களைப் போன்ற சாதாரண மற்றும் ஏழைக் குடும்பங்களிலிருந்து பா திக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை” என்று கூறினார்.

முன்னதாக 2012 ல் டெல்லியில் ஒரு சி றுமியை பா லியல் ப லாத் காரம் செய்து கொ லை செய்த பின்னர் நிர்பயா சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஹைதராபாத் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயரில் திஷா சட்டம் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




