பேஸ்புக் நிறுவனத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு!!

452

பேஸ்புக் நிறுவனத்திற்கு..

உ யிர்த்த ஞா யிறு தினத்தில் இடம்பெற்ற கு ண்டுத் தா க்குதலுடன் தொடர்புபட்ட ச ந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் பேஸ்புக் அடங்கலான தகவல்கள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை இ ரகசிய பொலிஸாருக்கு வழங்குமாறு பேஸ்புக் தலைமை நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கு ற்றவி சாரணைத் திணைக்களம் நீதி மன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.