கிளிநொச்சியில் 8 பிள்ளைகளின் தந்தை விபத்தில் சிக்கி ப லி : பரிதவிக்கும் குடும்பம்!!

507

விபத்தில்..

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உ யிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி 155ஆம் கட்டை ஏ9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த முதியவரை கிளிநொச்சி வை த்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் சி கிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸார, தனியார் நிறுவனமொன்றின் காவல் தொழிலாளியாக பணிபுரியும் குறித்த நபர் இன்று காலை பணிக்காக சைக்கிளில் பயணித்தவேளை,

தென்னிலங்கையில் இருந்து வந்த பே ருந்துடன் மோதியதாலேயே உ யிரிழந்தார் என தெரிவித்துள்ளனர். இந்த வி பத்தில் மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான சின்னையா சுப்ரமணியம் எனும் 73 வயதான முதியவரே உ யிரிழந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.