இ றந்த தாய்க்கு 8 வயது மகன் எழுதிய உருக்கமான கடிதம் : க ண்கலங்க வைத்த வார்த்தைகள்!!

644

க ண்கலங்க வைத்த வார்த்தைகள்

பிரித்தானியாவில் 8 வயது மகன் தன்னுடைய தாய்க்கு எழுயுள்ள கடிதம் பார்போரையும் க ண்கலங்க வைத்துள்ளது. பிரித்தானியாவின் மேற்கு மிட்லான்சின் Netherton பகுதியை சேர்ந்த ஹரி என்ற 8 வயது தன்னுடைய தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.

அதில், தன் மீது அக்கறை கொண்ட நபர் பற்றி கடிதம் எழுதியுள்ளேன், அதன் படி நான் இந்த கடிதத்தை என்னுடைய தாய்க்கு எழுதுகிறேன். ஆனால் என்னுடைய தாய் கேர்ரி(34) கடந்த மார்ச் மாதம் பக்காவதம் நோயால் பரிதாபமாக உ யிரிழந்தார்.

மேலும் அந்த சிறுவன், கால்பந்து அணிக்காக ஆட்டத்தில் தான் மூடி சூட்டப்பட்டதையும், ஞாயிற்று கிழமை ஆனால் உங்கள் டின்னரையும் மிகவும் மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளான்.

நீங்கள் என்னிடம் ஒரு போதும் பேசாமல் போய்விட்டாலும், நான் இரவு நேரங்களில் உங்களுடன் பேசுவேன், நீங்கள் திரும்பி வந்தால், நான் வேண்டும் என்பதை சாப்பிடுவேன், அறையை சுத்தமாக வைத்து கொள்வேன், நான் தினமும் அழு கிறேன், ஆனால் அதை யாரிடமும் நான் சொல்லவில்லை என்று வே தனையுடன் முடித்துள்ளார்.

இந்த கடிதத்தை அந்த சிறுவன் தன்னுடைய அறையில் படுக்கையில் ம றைத்து வைத்துள்ளார். அதன் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது எப்படி க ண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இருப்பினும் ஹரியின் தந்தை ரிச் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் என்னுடைய மனைவி கேர்ரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இ றந்தாள். இதில் இருந்து மீள்வதற்கு என் மகன் நிறைய போ ராடினான் என்றே சொல்வேன் என கூறியுள்ளார்.