கணவரின் உ யிரை ப றித்த அந்த வார்த்தை : அ டித்தே கொ ன்ற ம னைவி!!

528

உ யிரை ப றித்த அந்த வார்த்தை..

தமிழகத்தில் போ தைக்கு அ டிமையான க ணவனை ம னைவி அ டித்தே கொ ன்ற சம்பவம் அ திர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியை அடுத்த கே.மடத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ், புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் முத்துராஜ் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

விடுமுறையில் வரும் போது முழுமையாக கு டித் துவிட்டு போ தையில் தள் ளாடியபடி வருவாராம், வந்தவுடன் த காத வார்த் தைகளை கூறி மனைவி தனலட்சுமியுடன் ச ண்டை யிடுவாராம்.

இதுவே வழக்கமாகி போக, பொ லிஸ் நிலையம் வரை சென்ற ப ஞ்சாயத்து முத்துராஜிடம் எழுதி வாங்கும் அளவுக்கு சென்றது. இதேபோன்று கடந்த 22ம் திகதி வீட்டில் பி ரச்சனை வெ டித்து ள்ளது. மறுநாள் காலை பே ச்சு மூ ச்சற்று கிடந்த முத்துராஜை அக்கம்பக்கத்தினர் பார்த்த போது உ யிர் இல்லாதது தெரியவந்தது.

மார்பு, முதுகுப்பகுதிகளில் ப லத்த அ டியுடன், வலது காதும் கி ழிந்து தொ ங்கியுள்ளது, த லையிலும் ப லத்த அடி பட் டதால் இ றந்து போ யிருக்கலாம் என அனைவரும் ச ந்தேகம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பொலிசார் மோ ப்ப நா யின் உதவியுடன் சோ தனையிட்டதில் தனலட்சுமி மா ட்டிக் கொண்டார். அவர் அளித்த வா க்குமூலத்தில்,

அன்றைய தினம் கு டித்து விட்டு வந்து ச ண்டை யிட்டார், என் த ம்பியிடம் சென்று ”நான் இல்லாத நேரத்தில் உன் அ க்காவை வைத்து சம்பாதிக்கிறாய்” என கே வலமாக பேசினார்.

இதனால் ஆ த்திரத்தில் நானும், என் த ம்பியுடன் க ம்பியால் அ டித்ததில் இ றந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தனலட்சுமியையும், அவரது தம்பியையும் கை து செய்த பொலிசார் சி றையில் அடைத்துள்ளனர்.