யாழில் கடலுக்கு குளிக்கச் சென்ற இளைஞன் உ யிரிழப்பு!!

476

யாழில்..

யாழ்.தொண்டமனாறு பகுதியில் நீரில் அ டித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொண்டமனாறு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் இன்று பிற்பகல் தனது 5 நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கையில் குறித்த இளைஞன் நீரில் அ டித்துச் செல்லப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணிநேரமாக தே டுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்ததுடன், குறித்த இளைஞனை உ யிரிழந்த நிலையில் ச டலமாக மீ ட்டுள்ளனர்.

யாழ்.பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய கந்தசாமி கஸ்தூரன் இளைஞரே இவ்வாறு நீரில் மூ ழ்கி உ யிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.