4 பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து!!

520

கோர விபத்து

பசரை -மடுல்சீம பிரதான வீதியின் 6ஆம் மைல்கள் பகுதியில் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4பேர் ப லியாகியுள்ளதுடன், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4பேர் ப லியாகியுள்ளதுடன், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பதுளை மற்றும் பசரை ஆகிய வைத்தியசாலைகளில் சேரக்கப்பட்டுள்ளனர்.