வவுனியாவில் தங்கச் சங்கிலியை ப றித்துச்சென்ற பெ ண்ணுக்கு ஏற்பட்ட கதி!!

386

வவுனியாவில்..

வவுனியா வைத்தியசாலை பகுதியில் வைத்து, தங்க சங்கிலியை ப றித்துசென்ற சம்பவத்துடன், தொடர்புடைய பெ ண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த தங்க சங்கிலி ப றிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.