வாகனத்தின் மேலதிக டயரை திருடுவதற்காக பல உயிர்களை கொ ன்ற நபர்கள்!!

463

டயரை திருடுவதற்காக..

வெல்லவாய – திம்புலாமுர பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மேலதிக டயரை திருடுவதற்காக வீட்டின் பா துகாப்பிற்கு இருந்த நாய்கள் இரண்டு விஷம் வைத்து கொ ல்லப்பட்டுள்ளன.

நாய்கள் இரண்டிற்காக உணவில் வைக்கப்பட்ட வி ஷம் காரணமாக பூனைகள் மற்றும் 5 கோழிகள் உ யிரிழந்துள்ளன. சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், வாகனத்தின் மேலதிக டயரை தி ருடுவதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். எப்படியிருப்பினும், வீட்டின் பா துகாப்பிற்கு இருந்த நாய்கள் இரண்டு குரைத்தமையினால் அவற்றுக்கு உணவில் வி ஷம் வைத்து கொ லை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அந்த வீட்டில் உணவு பெற தினமும் வரும் 3 பூனைகளும் 2 கோழிகளும் இந்த உணவை உற்கொண்டு உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.