நீல மயில்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய இல்ல திறனாய்வுப் போட்டி கடந்த 23.01.2020 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இல்ல அலங்கரிப்புப் போட்டியில் நீல மயில் போன்று அலங்கரிக்கப்பட்ட இல்லம் முதலிடத்தைப் பெற்றதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் தற்போது இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.