உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் ப டுகாயமடைந்த யாழ். யுவதி உ யிரிழப்பு!!

494

நிரின் ப்ளோரிடா

உ யிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற ப யங்க ரவாத ச ம்பவத்தில் கா யமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உ யிரிழந்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற யு வதியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ப யங்கர வாத சம்பவத்தில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 9 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.