மின்தடை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கில் கடந்த முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 29ம் திகதி வரை சில இடங்களில் மின்சார தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாண மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் இது தொடர்பில் இலங்கை மின்சாரசபையின் வடமாகாண மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு,





