யாழில் உ யிரை மா ய்த்துக்கொண்ட இ ரண்டு யு வதிகள்!!

753

யாழில்..

யாழ்ப்பாணம் நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யு வதி ஒ ருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இன்று மதியம் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (20) என்ற இளம் யு வதியே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டவர் ஆவார்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த குறித்த யு வதி தூ க்கில் தொ ங்கி உ யிரிழந்ததாகத் தெ ரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மா ணவி, கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மா ணவி நேற்று உ யிரை மா ய்த்துள்ளார்.

நேற்றைய தினம் (04 ) பதினொரு மணியளவில் தூ க்கில் தொ ங்கிய நி லையில் உ யிரிழந்த மா ணவியின் ச டலம் இன்று (05.02) உ றவினர்களிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது.

மா ணவி தூ க்கிட்டமைக்கான கா ரணம் தெரியவராத நிலையில் மே லதிக வி சாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.