தா யாரை கொ லை செய்த ம கள் : கா தலனுடன் த லைம றைவு!!

429

ம கள்..

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தா யாரை கொ லை செய்துவிட்டு, கா தலனுடன் த லைம றைவான இளம் பெ ண்ணை பொ லிசார் சு ற்றி வ ளைத்து கை து செய்துள்ளனர். அந்தமான் நிகோபார் தீவின் போர்ட் பிளேர் பகுதியில் வைத்தே த லைம றைவாக இருந்த இ ளம் பெ ண்ணும் அவரது கா தலனும் பொ லிசார் பி டியில் சி க்கியுள்ளனர்.



நேற்று அதிகாலையிலேயே அம்ரிதா தமது தா யாரை கொ டூரமாக கொ லை செய்துள்ளார்.
தா யாரை கொ லை செய்த பின்னர் மா யமான அம்ரிதா தொடர்பில் எந்த தகவலும் இன்றி பொலிசார் தி ணறி வந்த நிலையில்,

அவரது குடியிருப்புக்கு அருகாமையில் பொருத்தப்பட்டிருந்த க ண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகள், இந்த வ ழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. குடியிருப்பில் இருந்து பெட்டியுடன் வெளியேறும் அம்ரிதா, இருசக்கர வாகனத்துடன் காத்திருக்கும் இளைஞர் ஒருவருடன் சென்றது பொலிசார் கண்டறிந்தனர்.

தொடர்ந்து மொபைல்போன் சிக்னலை க ண்காணித்த பொலிசார், இருவரும் அந்தமான் நிகோபார் தீவுக்கு சென்றுள்ளது அறிந்து கொண்டனர். இதனையடுத்து அந்தமான் பொலிசாரின் உதவியுடன் அம்ரிதாவையும் கா தலன் ஸ்ரீதர் ராவுவையும் போர்ட் பிளேர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

தாவனகரே பகுதியை சேர்ந்த நிர்மலா மென்பொருள் பொறியாளரான அம்ரிதாவுடன் குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அம்ரிதாவின் ச கோதரருக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்துள்ளதால், அங்கே செல்ல நிர்மலா திட்டமிட்டிருந்தார்.

இதனிடையே 15 லட்சம் வங்கிக் கடன் தொடர்பில் தாயாருக்கும் அம்ரிதாவுக்கும் வா க்குவா தம் ஏற்பட்டு, கைக லப்பில் முடிந்துள்ளது. விடிகாலை 4 மணியளவில் வீட்டுக்குள் அ லறல் ச த்தம் கேட்டு தி டுக்கி ட்டு தூ க்கத்தில் இருந்து எழுந்த ஹரிஷ்,

அம்ரிதாவிடம் இருந்து தா யாரை கா ப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அமெரிதா அ டித்ததில் ஹரிஷுக்கு க ழுத்தில் கா யம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உ றவினருகளுக்கு தகவல் அளித்த ஹரிஷ், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தா யாரை மீ ட்டு மருத்துவமனை சேர்ப்பித்துள்ளார்.

ஆனால் நிர்மலா ச ம்பவயிடத்திலேயே இ றந்திருந்தார். இதனிடையே த யாராக வைத்திருந்த பெட்டியுடன், அம்ரிதா கா தலனுடன் மா யமாகியுள்ளார்.