முல்லைத்தீவில் தந்தையால் மகளுக்கு நடந்த கொ டுமை!!

588

முத்துஜயன் கட்டுப்பகுதியில்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், முத்துஜயன் கட்டுப்பகுதியில் சி றுமியான ம களை நீ ண்டகாலமாக பா லியல் து ஷ்பிரயே கத்துக்கு உ ட்படுத்திய த ந்தையை பொ லிஸார் கை து செய்துள்ளனர்.

முத்துஜயன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 42 வ யதுடைய மூ ன்று பி ள்ளைகளின் த ந்தை, த னது மூ த்த ம களான 15 வ யது சி றுமியை கடந்த மூ ன்று மா தகாலமாக பா லியல் து ஷ்பிரயோ கத்துக்கு உட் படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, ச ந்தேக ந பரை கை து செய்த பொ லிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது, ச ந்தேக ந பரை நாளை வரை விள க்கமறி யலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் வெவ்வேறு பகுதிகளில் இரு சி றுமிகள் உள்ளிட்ட மூ வரை, வ ன்புண ர்வு செய்து வந்த கு ற்றச்சாட்டில் அண்மையில் இரு த ந்தைகள் உட்பட மூ வர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.