திருமணமான 21 வயது பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பேருந்து நடந்துனர்!!

263

பெண் மீது..

தமிழகத்தில் திருமணமான பெண் மீது ஒருதலை காதலால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊ ற்றி தீ வைத்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த இளம்பெண் சலோமி (21). திருமணமான இவரை பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது விருப்பத்தை ஏற்காத சலோமி மீது பெ ட்ரோல் ஊற்றி சுந்தரமூர்த்தி தீவை த்துள்ளார். இதையடுத்து பலத்த தீக்கா யமடைந்த சலோமி ஆ பத்தான நிலையில் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சலோமி மீது பெ ட்ரோல் ஊற்றி கொளு த்திய பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தியை பொதுமக்கள் பி டித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.