ம னைவிக்கு கு ழந்தை பி றந்த சில மணி நேரங்களில் ச டலமாக தொ ங்கிய க ணவர்!!

618

க ணவர்..

ம னைவிக்கு குழந்தை பி றந்த சில ம ணி நே ரங்களில் க ணவர் ச டலமாக தூ க்கில் தொ ங்கியுள்ள ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவை சேர்ந்த 34 வ யதான சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தா பைத்யா அ வருடைய அ றையில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

இதனை பைத்யாவின் தா யும் த ம்பியும் முதலில் நே ரில் பா ர்த்துள்ளார். ச ம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அ வருடைய உட லை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அ னுப்பி வைத்தனர்.

மேற்கு திரிபுரா கா வல் க ண்காணி ப்பாளர் மானிக் லால் தாஸ் கூற்றுப்படி, பைத்யா ச டலமாக க ண்டுபிடிக்கப்படுவதற்கு சில ம ணி நே ரங்களுக்கு முன்பு தான், அ வருடைய ம னைவிக்கு கு ழந்தை பி றந்துள்ளது.

கு டும்ப பி ரச்சனை கா ரணமாக பைத்யா ம ன உ ளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது வி சாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.