படுக்கையில் சிறுநீர்..

தன் கு ழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டதற்காக, ஒரு தாய் கொ டுத்த த ண்டனை அவரது கு ழந்தையின் உ யிரையே ப றித்துவிட்டது.

கட்டுப்பாடுகள் நிறைந்த சீனக் குடும்பம் ஒன்றில் வளர்ந்தவர் Lin Li (28). புரூக்ளினில் குடும்பத்துடன் வசிக்கும் Lin Li, அதே கட்டுப்பாடுகளுடன் குழந்தைகளை வளர்ப்பதாக எண்ணி, தன் கு ழந்தைகள் தவறு செய்தால், அவர்களை க டுமையாக த ண்டித்துள்ளார்.

அவர் தனது நான்கு வயது மகன் செய்த த வறுக்காக அவனது தலையை பிடித்து தண்ணீருக்குள் அ ழுத்தியதாக கூறப்படுகிறது.

அதேபோல், அவரது இரண்டு வயது மகள் Melody Zheng படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவளையும் பிடித்து அவளது தலையை த ண்ணீருக்குள் அ மிழ்த்தியிருக்கிறார்.

அவளை அப்படியே குளியலறைக்குள் விட்டு விட்டு Lin Li திரும்பியுள்ளார். அவரது மகள் Melody த ண்ணீரில் மூ ச்சுத்தி ணறி உ யிரிழந்திருக்கிறாள், ஆனால் அதை Lin Li கவனிக்கவில்லை.

தான் மோ சமான தா ய் இல்லை என்று கூறி கண்ணீர் வடிக்கும் Lin Li, தான் செய்த த வறு, ம களை கவனிக்காமல் குளியலறையிலேயே விட்டு விட்டு வந்ததுதானே தவிர, அவ ளைக் கொ ல்லும் நோ க்கம் தனக்கு இல்லை என்கிறார். என்றாலும் Melody உ யிரிழந்ததால் Lin Liக்கு 18 ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான் செய்தது த வறு, என் ம களை இ ழந்தது என்னை வே தனைப்படுத்துகிறது, ஆகவே, நீங்கள் எனக்கு எத்தனை ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதித்தாலும், அதை நான் மனமார ஏற்றுக்கொள்கிறேன் என்று க ண்ணீருடன் தெரிவித்தார் Lin Li.




