கிளிநொச்சியில் மா ணவர்களிடம் க த்தியை கா ட்டி துவிச்சக்கரவண்டிகள் ப றிக்கும் கு ம்பல்!!

509

கிளிநொச்சியில் கடந்த வாரம் இரு மா ணவர்களிடம் க த்தியை கா ட்டி அவர்களது துவிச்சக்கரவண்டிகள் கொ ள்ளையடிக்கப் பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

செல்வாநகர் கிராமத்தில் இருந்து கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும், கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கும் சென்ற மா ணவர்களிடம் இருந்தே இவ்வாறு துவிச்சக்கரவண்டிகள் கொ ள்ளையிடப்பட்டுள்ளன.

காலை வேளையில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மா ணவரிடம் தன்னையும் குறித்த துவிச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லுமாறு, கனகபுரம் டிப்போ வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இ ளைஞர் ஒருவர் கோரியுள்ளார்.

இதனையடுத்து அந்த மா ணவரும் அந்த இ ளைஞரை ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வைத்து துவிச்சக்கரவண்டியை தான் செலுத்துவதாக அந்த இ ளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

மா ணவனிடமிருந்து துவிச்சக்கரவண்டியை பெற்று ஓ டிக்கொண்டிருந்த போது கனகபுரம் பாடசாலையின் பின் வீதியில் வைத்து மா ணவனின் க ழுத்தில் க த்தியை வைத்து ச த்தமிட்டால் வெ ட்டிவிடுவதாக அ ச்சுறு த்தி துவிச்சக்கரவண்டியை கொ ள்ளையிட்டு சென்றுள்ளதாக வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேபோல் இந்துக் கல்லூரிக்குச் சென்று கொண்டிந்த மாணவரிடமும் துவிச்சக்கரவண்டி தி ருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு சம்பவங்களிலும் பா திக்கப்பட்ட மா ணவர்கள் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்திலிருந்து பல கிலோ மீற்றர்கள் அப்பால் உள்ள பாடசாலைக்கு வரும் வறிய மா ணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.