ம கன்களுடன் த ற்கொ லை செய்துகொண்ட த ந்தை வழக்கில் வெளியான தி டுக்கிட வைக்கும் உண்மைகள்!!

612

ம கன்களுடன்..

ம கன்களுடன் த ற்கொ லை செய்துகொண்ட த ந்தை வ ழக்கில் பு திய தி ருப்பமாக பெ ண் ஒ ருவரை கா வலில் வைத்து பொ லிஸார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தை சேர்ந்த சுந்தர் (42), என்பவரது ம னைவி கடந்த சில மாதங்களுக்கு முன் உ யிரிழந்த நிலையில், அவர் நே ற்று த னது ம கன்களுடன் த ற்கொ லை செய்துகொண்டார்.

இந்த ச ம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்டு வந்த பொ லிஸார் அ வரது செ ல்போனை கைப்ப ற்றி ஆ ய்வு மேற்கொண்டபோது தி டுக்கிட வை க்கும் உ ண்மைகள் கி டைத்துள்ளன.

த ற்கொ லை செய்துகொண்ட இ ரவு ம துபோ தையில் இ ருந்த சுந்தர், தனது வா ழ்வில் நடந்த கசப்பான ச ம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார்.

அதில், த னது ம னைவி இ றந்த பின்னர் லட்சுமி என்கிற பெ ண்ணுடன் சுந்தருக்கு ப ழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அ வரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கு டும்பம் ந டத்தி வந்துள்ளார்.

லட்சுமி தனது ம கன்களை அ டித்து து ன்பு றுத்தி வந்ததோடு, ப ணம் கே ட்டு அ டிக்கடி தொ ந்தரவு செய்ததாக அ தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லட்சுமி ச ண்டைபோ ட்டுவிட்டு தா ய் வீட்டிற்கு செ ன்றுவிட்டார். இதன் காரணமாகவே ம னமுடைந்த சுந்தர் தனது ம கன்களுக்கு வாழைப்பழத்தில் வி ஷம் வைத்துக் கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தன் ம னைவி உள்ளிட்ட 4 பே ரின் இ றப்பிற்கும் லட்சுமிதான் கா ரணமென அவர் கூறியிருப்பதால், சுந்தரின் ம னைவி இ றந்த வி வகாரத்தில் தற்போது பொ லிஸாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இ தனால் தற்போது லட்சுமியை காவ லில் வைத்து பொ லிஸார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.