மயானத்தில் இருந்து வேட்டியை போர்த்தியபடி வீட்டுக்கு வந்த 12 வயது சிறுமி : தாயிடம் அழுது கொண்டே சொன்ன காரணம்!!

637

மயானத்தில் இருந்து..

தமிழகத்தில் ம யானத்தில் சி றுமி கூ ட்டு ப லாத்கா ரம் செய்யப்பட்ட நிலையில் மூ ன்று பே ர் கை து செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சி றுமி.

அவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை. கடந்த 6ம் திகதி இரவு 7 மணிக்கு பாலாற்று கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்காக சி றுமி சென்றுள்ளார்.

அப்போது அங்கு மயானப் பகுதியில் மூ ன்று பே ர் கு டித்துவிட்டு சீ ட்டாடிக் கொண்டிருப்பதை பார்த்த சி றுமி வேறு பக்கமாக போக பார்த்திருக்கிறார். ஆனால் அந்த மூன்று பேரும் சி றுமியைத் துரத்திப் பிடித்து மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

பின்னர் உடைந்த பீர் பா ட்டிலை கா ட்டி, ச த்தம் போட்டால் கு த்திக் கொ ன்று வி டுவோம் என்று மி ரட்டி மூ வரும் கூ ட்டு ப லாத்கா ரம் செய்துள்ளனர்.

ஆடைகளை அப்படியே விட்டால் சி றுமி வெளியே போய் சொல்லி விடுவாளோ என்று மு ன்னெச்சரிக்கையில். அவரின் உ டைகளை க ந்தல் க ந்தலாக கி ழித்து போ ட்டு வி ட்டு ஓ டிவிட்டனர் மூவரும்.

ஆடை இ ல்லாமல் வெளியே வர கூ ச்சப்பட்ட சி றுமி மா னத்தை மறைக்க அங்கே வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்திருக்கிறார்.

மயானத்தில் ச டலங்களுக்கு சடங்குகளுக்காக மேலே போர்த்தப்படும் வேட்டி ஒன்று அழுக்கான நிலையில் கிடந்த நிலையில் அதை போர்த்திக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறார். நடந்த சம்பவங்களை தன் தா யிடம் விவரித்து சி றுமி அ ழுதிருக்கிறார்.

ப தறிப்போன சி றுமியின் தா யார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ம களை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து பொலிசார் கூ ட்டு பா லியல் ப லாத்கார த்தில் ஈடுபட்ட சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.