ம னைவி மற்றும் ம களை கொ லை செய்து விட்டு த ற்கொ லை செய்துகொண்ட நபர்!!

521

கொ லை..

கம்பஹா ஹேனேகம, கஹாடான முத்தேட்டுவவத்தை பிரதேசத்தில் கொ லை செ ய்யப்பட்ட 28 வ யதான பெ ண், 3 வ யதான ம கள் மற்றும் வீ ட்டில் தூ க்கில் தொ ங்கிய நி லையில் வீ ட்டின் உ ரிமையாளர் ஆ கியோரின் ச டலங்களை தாம் மீ ட்டுள்ளதாக மல்வத்துஹிரியபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ம னைவி மற்றும் 3 வ யதான ம களை கொ ன்று விட்டு பெ ண்ணின் க ணவர் த ற்கொ லை செ ய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் ச ந்தேகம் வெ ளியிட்டுள்ளனர்.

வீட்டில் க ட்டிலில் கா ணப்பட்ட பெ ண்ணின் ச டலத்தில் வெ ட்டுக்கா யங்கள் இருப்பதாகவும் ம களின் க ழுத்தி கீ றல் கா யங்கள் இ ருப்பதாகவும் பொ லிஸார் கூ றியுள்ளனர்.

28 வ யதான எச்.ஜீ.தில்ருக்ஷி, 3 வ யதான கே.கே.ஷனுதி சாவிந்தியா ஆ கியோரே கொ லை செ ய்யப்பட்டுள்ளனர். 37 வ யதான ந பர் இ வர்களை கொ லை செய்து வி ட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார்.

இ ந்த கொ லைக்கான கா ரணங்கள் இ துவரை க ண்டறியப்ப டவில்லை எ னவும் ம ரணத்திற்கு பின்னரான வி சாரணைகள் இன்று கம்பஹா வை த்தியசாலையில் ந டைபெறவுள்ளது.