வி பரீத மு டிவு..

கல்பிட்டி, தூரடி பி ரதேசத்தில் த னது ம னைவியை கொ லை செ ய்துவி ட்டு, க ணவன் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளதாக கல்பிட்டி பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

கு டும்ப ச ண்டை கா ரணமாக நே ற்றி ரவு இ ந்த ச ம்பவம் ந டந்துள்ளதாக பொ லிஸார் கூ றியுள்ளனர். வோல்டர் தீபா வசந்தி குரேரா எ ன்ற 36 வ யதான பெ ண்ணையே அ வரது க ணவன் கொ லை செ ய்துள் ளார்.

40 வ யதான பெனடிக் திலிப்பு மாகஸ் என்ற ந பரே த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். இ ந்த த ம்பதி க்கு 17, 14 ம ற்றும் 11 வ யதான மூ ன்று ஆ ண் பி ள்ளைகள் இரு ப்பதாகவும் பொ லிஸார் கூ றியுளளனர்.

உ யிரிழந்தவர்களின் ச டலங்கள் கல்பிட்டி வை த்தியசாலையில் வை க்கப்பட்டு ள்ளதுடன் பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருகின்றனர்.




