மட்டக்களப்பில் 2 வயது குழந்தைக்கு நடந்த சோகம்!!

472

குழந்தைக்கு..

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் என்ற ஆ ண் கு ழந்தை, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம், நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

உ யிரிழந்து கு ழந்தையும் அதே வயதுடைய அயல் வீட்டுக் கு ழந்தையும் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முற்றத்தில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் மேற்படி கு ழந்தை வி ழுந்துள்ளது.

கு ழந்தையின் அ ழுகை கு ரலைக் கேட்ட தாய் ஓடிவந்து பார்த்தபோது, கு ழந்தை நீ ருக்குள் கிடப்பதைக் கண்டெடுத்து, மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது, கு ழந்தை உ யிரிழந்துள்ளதாக, வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி சந்திரவதனா நிஸ்ரமானந்தராசா, சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.