கு டும்ப த கராறு..
கு டும்ப த கராறு கா ரணமாக க ணவன் 112 ப னடோல் மா த்திரைகளை சா ப்பிட்டதால், மன வ ருத்தத்திற்கு உ ள்ளான ம னைவி தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்துக்கொண்ட ச ம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் இ ன்று ந டந்துள்ளது.
கு டும்பத்தில் ஏ ற்பட்ட வா க்குவாத த்தை அ டுத்து த கராறு காரணமாக க ணவன் 112 ப னடோல் மா த்திரைகளை உ ட்கொண்ட நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். இ தனால் ம ன வ ருத்தத்திற்கு உ ள்ளான மனை வி இ வ்வாறு த ற்கொ லை செய் துகொண் டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை கல்வல வீதி உடகந்தை என்ற முகவரியில் வசிக்கும் 31 வ யதான பழனிவேல் கலைச்செல்வி எ ன்ற இ ரண்டு பி ள்ளைகளின் தா யே த ற்கொ லை செ ய்துக்கொண் டுள்ளார்.
அவரது க ணவரான 40 வ யதான எல். லோகநாதன் எ ன்பவர் 112 ப னடோல் மா த்திரைகளை உ ட்கொ ண்டதால் ஆ பத்தான நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த த ம்பதிக்கு 10 ம ற்றும் 5 வ யதான ஆ ண் பி ள்ளைகள் இ ருப்பதாக பொ லிஸார் கூறியுள்ளனர். உ யிரிழந்த பெ ண்ணின் பி ரேதப் ப ரிசோதனைகள் இ ன்று பலாங்கொடை வை த்தியசாலையில் ந டைபெற்றுள்ளது. ச ம்பவம் தொ டர்பாக பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருகின்றனர்.