18 வயது இளைஞன் கைது..
பேருவளை, மரதானை – பண்டாரவத்தை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் அறையில் தங்கியிருந்த 79 வ யதான ஜேர்மனிய பெ ண்ணை வ ன்புண ர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை தாம் இன்று கைது செய்ததாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 வயதான இ ளைஞனே இவ்வாறு கை து செய்யப்பட்டுள்ளார். கடந்த 29 ஆம் திகதி ஜேர்மனிய பெ ண் வ ன்புண ர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சுகவீனமான நிலைமையில் இருக்கும் அந்த வெளிநாட்டுப் பெ ண் தற்போது நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இப்படியான ச ம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே கிடைத்திருந்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொண்டு விசாரணைகளில் இந்த நபரை பொலிஸார் கை து செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தான் செய்த கு ற்றத்தை தம்மிடம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸாரும், கொழும்பு கு ற்றத்தடு ப்பு பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.